பெரியோர்கள்


மார்க்கோணி(வானொலியின் தந்தை)
..........................................................................................................

.

விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்



...............................................................................................................................................................

   

மின்குமிழைக் கண்டு பிடித்தவர் தோமஸ் அல்வா எடிசன்.                                   ...............................................................................................................................................................

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்  அலெக்சாண்டர் கிரகாம்பெல்


...........................................................................................................



கணினியின் தந்தை சார்லஸ் பபேஜ்
.......................................................................................................


ஏழையாகப் பிறந்து அமெரிக்க ஜனாதிபதி ஆனவர். 
ஆபிரகாம் லிங்கன்

............................................................................................................


அன்னை தெரேசா
ஏழைகளுக்கும் நோயாளர்களுக்கும் தொண்டாற்றினார்.

.......................................................................................................
Image result for அப்துல் கலாம்

இந்திய விஞ்ஞானி அப்துல் கலாம். முன்னாள் இந்திய ஜனாதிபதி.
............................................................................................................



ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
...................................................................................................

பாரி மன்னன்



கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்குத் தேரீந்த

 வள்ளல் பாரி மன்னன்

..................................................................................................
பேகன்



காட்டில் மயில் குளிரால் நடுங்கி அகவுவதைக் கேட்டு, மயிலுக்குப் போர்வை 

வழங்கிய வள்ளல் அரசன் பேகன்.
............................................................................................................................................................................................


புத்த பெருமான்



சிறு பிள்ளைகள் பாம்பைத் துன்புறுத்தியபோது தடுத்தவர் புத்தபெருமான்.

.............................................................................................................................................................................................

சிபிச்சக்கரவர்த்தி








புறாவை இரையாக்க பருந்து துரத்தியது.   தன்னிடம் தஞ்சமடைந்த புறாவைக் காக்கவும் பருந்தின் பசியைப் போக்கவும் தனதுடலை அர்ப்பணம் செய்தான்.

.............................................................................................................................................................................


அதியமான் நெடுமான் அஞ்சி

தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது, ஔவையாருக்குக் கொடுத்தான் என்று அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.


ஆறுமுககநாவலர்




சுவாமி விவேகானந்தர்



யோகர் சுவாமிகள்



No comments:

Post a Comment