About me

                                                           

E-mail -  thaya60@gmail.com
                                        
   
   
அன்புள்ள இணைய வாசகர்களுக்கு ,


 ஆரம்பக் கல்வி ஆசிரியரான நான்  எனது ஆசிரிய சேவையில் எனது வாண்மையை வளர்த்துக் கொள்ளும் வகையிலும், மாணவர்களின் தேடல் கல்விக்கு களம் அமைக்கும் வகையிலும் சமூகப் பணியாகவும் www.thasooriya.blogspot.com என்னும்  இவ்விணையத் தளத்தினை ஆரம்பித்துள்ளேன் .

      கல்வி உலகிற்கு எனது  பல்வேறு செயற்பாடுகள்
........................................................


  1.   2000 ஆம் ஆண்டுநூற்றாண்டு மலர்  -  (வரலாற்றுத் தொகுப்பும் மலராசிரியரும்)
                                       யா/சங்கானை மேற்கு  சைவப்பிரகாச வித்தியாசாலை

    2.   2008 ஆம் ஆண்டு -வேலைகளை இலகுவாக்கல்                - இறுவட்டு    வெளியீடு
                                        யா /கைதடி முத்துக்குமாரசாமி  மகா வித்தியாலயம்

   3  2010 ஆம் ஆண்டு -முத்தகம்   (வரலாற்றுத் தொகுப்பு )         -        (நூலாசிரியர் ), கணினிப்பதிவும் செய்துதவியது.
                                       யா /கைதடி முத்துக்குமாரசாமி  மகா வித்தியாலயம் .


   4. 2010 ஆம் ஆண்டு மாணவர்களின் செயற்பாடுகள், சாதனைகளைப்  பதிவு செய்யும் வகையில் -www.vigneswaram.blogspot.com    இணையத்தளத்தை உருவாக்கிச் செயற்படுத்துவது

   5.  2011ஆம் ஆண்டு  www.thaya60.wordpress.com(சைவம்) இணையத்தை ஆரம்பித்தது.


   6.  2012 ஆம் ஆண்டு வாண்மை (இவ்)இணையத்தளத்தை ஆரம்பக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்காக உருவாக்கியது.

 .

    7 .   2013ஆம் ஆண்டு -வைரவிழா சிறப்புமலர் இதழாசிரியர் (இணை) 
                   - யா கைதடி விக்கினேஸ்வர   வித்தியாலய ம்

                                                                                                                  
   82013ஆம் ஆண்டு வைரவிழாவிற்காக diamond jubilee என்னும் Facebook page ஐ     செயற்படுத்தி விழா சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.



 9.  2014இல் www.lanka school.com என்னும் கல்விசார் இணையத்தளத்தில் தரம் 2 மாணவர்களுக்காக ஆக்கம் எழுதி இணைய ஆசிரியராகத் தொழிற்பட்டது.



10) 2015 ஆம் ஆண்டு விக்கினேஸ்வரம் செய்திமடலினை எனது  SBTD செயற்றிட்டம் மூலம் உருவாக்கி இதழாசிரியராகத் தொழிற்பட்டது(கணினிப்பதிவும் செய்தது).  

  
                                நன்றி . 
                                                                              இவ்வண்ணம் 
                                                                  திருமதி .தயாபரி சூரியகுமாரன் 





1 comment: